பிரதமர் அலுவலகம்

பாகிஸ்தானில் விமான விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Posted On: 22 MAY 2020 7:05PM by PIB Chennai

பாகிஸ்தானில் விமான விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பாகிஸ்தானில் விமான விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இறந்தவரின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறோம்" என்று பிரதமர் தெரிவித்தார்.

***********

 



(Release ID: 1626361) Visitor Counter : 119