பிரதமர் அலுவலகம்

சார்க் தலைவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடுகிறார்

Posted On: 14 MAR 2020 8:50PM by PIB Chennai

கொவிட்-19 தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை  (15.03.2020) மாலை ஐந்து மணி அளவில் காணொலி மூலம் கலந்துரையாடுவார்.   பிராந்தியத்தில் கொவிட் -19 தொற்று பரவாமல் தடுக்க பொதுவான, வலுவான உத்தி ஒன்றை வகுப்பது தொடர்பாக அனைத்து சார்க் நாடுகளுடன் காணொலி மூலம் அவர் இந்தியாவின் சார்பில் கலந்துரையாடுவார்.

---



(Release ID: 1606463) Visitor Counter : 121