பிரதமர் அலுவலகம்

மேகாலயா மாநில தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

Posted On: 21 JAN 2020 10:51AM by PIB Chennai

மேகாலயா மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மேகாலயா மாநில மக்கள் அன்பு மற்றும் கருணைக்கு பெயர் பெற்றவர்கள். விளையாட்டு, இசை முதல் இயற்கையை பாதுகாத்தல் வரை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.   வரும் ஆண்டுகளில் மேகாலயாவின் வளர்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Narendra Modi

@narendramodi

மாநில தினத்தையொட்டி மேகாலயா மாநில மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.  மேகாலயா மாநில மக்கள் அன்பு மற்றும் கருணைக்கு பெயர் பெற்றவர்கள். விளையாட்டு, இசை முதல் இயற்கையை பாதுகாத்தல் வரை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.   வரும் ஆண்டுகளில் மேகாலயாவின் வளர்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்.

 

 

*************



(Release ID: 1599945) Visitor Counter : 136