பிரதமர் அலுவலகம்
விடா முயற்சியே வெற்றிக்கு வழி என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 4:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
தொடர்ச்சியான முயற்சியே வெற்றிக்கு உண்மையான திறவுகோல் என்றும், வாழ்க்கையில் பொறுமை, உறுதி, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னேறிச் செல்பவர் மட்டுமே தனது இலக்கை அடைகிறார் என்றும் அந்த சுபாஷிதம் எடுத்துரைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280336®=3&lang=1
***
(Release ID: 2280336)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2280496)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam