பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 30 JUN 2026 11:00AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நமது உறுதிமொழிகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அனைத்தும் ஒன்றிணையும்போது ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெறும் என்றும்,  இந்தியாவின் ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு நாம் ஒற்றுமையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279473&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2279620) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Telugu , Malayalam