பிரதமர் அலுவலகம்
நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா பூலேவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 APR 2026 11:48AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி மகாத்மா பூலேவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா பூலேவுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரது கொள்கைகள் எண்ணற்ற மக்களுக்குத் தொடர்ந்து வலிமையையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும்."
****
(Release ID: 2251079)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2277661)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada