பிரதமர் அலுவலகம்
ஹெராத் போஷ்டே விழாவையொட்டி காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2026 8:30AM by PIB Chennai
கஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கும் புனிதப் பண்டிகையான ஹெராத் போஷ்டேவையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . “இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும் நிரப்பட்டும்” என்று திரு. மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ ஹெராத் போஷ்டே!
இந்தப் புனிதப் பண்டிகை காஷ்மீர் பண்டிட் சமூகத்தின் வளமான மரபுகளைப் பிரதிபலிக்கிறது.
இந்தப் புனிதமான நாளில், அனைவரின் வாழ்க்கையிலும் நல்வாழ்வுக்காகவும் வளத்திற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இது வெற்றிக்கான புதிய பாதைகளைத் திறந்து, ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சியாலும் மனநிறைவாலும் நிரப்பட்டும்.
***
(Release ID: 2228305)
TV/SMB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2228467)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam