குடியரசுத் தலைவர் செயலகம்
மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை குடியரசுத்தலைவரிடம் வழங்கினர்
प्रविष्टि तिथि:
14 JAN 2026 12:56PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (ஜனவரி 14, 2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம், டிரினிடாட் - டொபாகோ, ஆஸ்திரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனக் கடிதங்களை வழங்கினர்.
தங்கள் நியமனப் பத்திர ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:
1. திரு. சந்திரதத் சிங், டிரினிடாட் - டொபாகோ தூதர்
2. டாக்டர் ராபர்ட் ஜிஷ்க், ஆஸ்திரிய தூதர்
3. திரு. செர்ஜியோ கோர் - அமெரிக்க தூதர்
(Release ID: 2214454)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2214498)
आगंतुक पटल : 21