பிரதமர் அலுவலகம்
வாழ்க்கையின் குறிக்கோள் நற்பண்புகளால் நிரம்பியிருப்பது என்பதை எடுத்துக்காட்டும் ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 JAN 2026 8:12AM by PIB Chennai
2026 புத்தாண்டு பிறந்திருப்பதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அறிவு, தன்னலமின்மை, செல்வம், துணிவு, சக்தி, வலிமை, நினைவாற்றல், சுதந்திரம், திறமை, மதிநுட்பம், பொறுமை, கனிவு ஆகிய நற்பண்புகளால் நிரம்பியிருப்பது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை ஸ்லோகம் மூலம் திரு மோடி எடுத்துரைத்துள்ளார்.
பண்டைய ஞானத்தை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:
“உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான 2026 புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய நம்பிக்கைகள், புதிய தீர்மானங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையைக் கொண்டுவரட்டும்.
வாழ்க்கையில் முன்னேற அனைவரையும் ஊக்குவிக்க வாருங்கள்.
அறிவு, தன்னலமின்மை, செல்வம், துணிவு, சக்தி, வலிமை, நினைவாற்றல், சுதந்திரம், திறமை, மதிநுட்பம், பொறுமை, கனிவு ஆகிய நற்பண்புகளால் நிரம்பியிருப்பது வாழ்க்கையின் குறிக்கோள்.
***
(Release ID: 2210347)
AD/SV/KPG/RK
(रिलीज़ आईडी: 2210572)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam