பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் ஹரியானா முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2025 6:40PM by PIB Chennai
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி, இன்று புதுதில்லியில் பிரதமர்
திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி @NayabSainiBJP, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
@cmohry
(Release ID: 2188471)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2188546)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam