பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தேவியை பிரதமர் வழிபட்டார்
Posted On:
23 SEP 2025 9:10AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவியை வணங்கிப் பிரார்த்தனை செய்தார்.
பிரதமர் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் காணொளியைப் பகிர்ந்து, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நவராத்திரி திருநாளான இன்று, அன்னை பிரம்மச்சாரிணியின் திருவடிகளை வணங்குகிறேன். தேவி தம்முடைய அடியார்கள் அனைவருக்கும் துணிவையும், மன உறுதியையும் வழங்கிட வேண்டிக்கொள்கிறேன்”
***
(Release ID: 2169888)
SS/SE/SH
(Release ID: 2170339)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam