பிரதமர் அலுவலகம்
குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் சந்தித்தார்
प्रविष्टि तिथि:
09 SEP 2025 11:02PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தேன்.”
***
(Release ID: 2165129)
AD/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2165349)
आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam