பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

Posted On: 30 JUL 2025 6:04PM by PIB Chennai

ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார்  கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 2150301)

AD/IR/KPG/DL


(Release ID: 2150376)