பிரதமர் அலுவலகம்
பிரதமர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புப் படைத் தலைவர், ஆயுதப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கூட்டம்.
Posted On:
09 MAY 2025 10:19PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ஆயுதப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் @rajnathsingh, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் ஆயுதப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.”
*****
SM/RB/DL
(Release ID: 2128265)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada