பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை மகாராஷ்டிர ஆளுநர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2025 1:55PM by PIB Chennai

மகாராஷ்டிரா ஆளுநர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது:

"மகாராஷ்டிரா ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

 

***

(Release ID: 2121798)
TS/IR/RR/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2121819) வருகையாளர் எண்ணிக்கை : 52