பிரதமர் அலுவலகம்
ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் பங்கேற்றார்
Posted On:
17 MAR 2025 10:29PM by PIB Chennai
புதுதில்லியில் நடைபெற்ற ரைசினா பேச்சுவார்த்தை 2025-ல் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு.மோடி பதிவிட்டிருப்பதாவது:
"ரைசினா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு எனது நண்பர் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் ஆழ்ந்த கருத்துக்களைக் கேட்டேன் @chrisluxonmp".
***
(Release ID: 2112061)
TS/IR/RR/KR
(Release ID: 2112112)
Visitor Counter : 11
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam