பிரதமர் அலுவலகம்
நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி தேவியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 OCT 2024 7:35AM by PIB Chennai
நவராத்திரியின் எட்டாவது நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாகௌரி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நவராத்திரியின் போது மகாகௌரியின் பாதங்களை வணங்குகிறேன்! அன்னை தேவியின் அருளால், அவளது பக்தர்கள் அனைவரின் வாழ்விலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் என்ற விருப்பத்துடன் இந்த வழிபாடு செய்யப்படுகிறது...”
(Release ID: 2063696)
SMB/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2063707)
வருகையாளர் எண்ணிக்கை : 98
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam