பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவராத்திரியின் ஏழாம் நாளில் காளராத்திரி தேவியை பிரதமர் பிரார்த்தனை செய்தார்

प्रविष्टि तिथि: 09 OCT 2024 8:56AM by PIB Chennai

நவராத்திரியின் ஏழாம் நாளன்றுகாளராத்திரி தேவியை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபட்டார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

 

"நவராத்திரியின் மகா சப்தமி என்பது அன்னை காளராத்திரியை வழிபடுவதற்கான புனித நாளாகும். அன்னையின் அருளால், அவரது பக்தர்கள் அனைவரின் வாழ்க்கையும் அச்சமற்றதாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் அன்னை காளராத்திரி பற்றிய ஒரு துதிப் பாடல்…."

 

BR/KR

***


(रिलीज़ आईडी: 2063357) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam