பிரதமர் அலுவலகம்
தெலுங்கானா ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
03 AUG 2024 9:45PM by PIB Chennai
தெலங்கானா ஆளுநர் திரு . ஜிஷ்ணு தேவ் வர்மா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;
"தெலுங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா பிரதமர் @narendramodi ஐ சந்தித்தார்."
***
PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2041266)
வருகையாளர் எண்ணிக்கை : 89
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam