குடியரசுத் தலைவர் செயலகம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUN 2024 2:18PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து அமைச்சரவையுடன் சேர்த்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை திரு நரேந்திர மோடியையும் அவரது அமைச்சர்களையும் பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
***
(Release ID: 2022812)
SRI/SMB/KPG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2022824)
வருகையாளர் எண்ணிக்கை : 463
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam