பிரதமர் அலுவலகம்

வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 14 FEB 2024 11:14AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்."

----------

ANU/PKV/PLM/RS/KV

 



(Release ID: 2005817) Visitor Counter : 46