பிரதமர் அலுவலகம்
பீகார் துணை முதலமைச்சர்கள், பிரதமரை சந்தித்தனர்
प्रविष्टि तिथि:
05 FEB 2024 5:15PM by PIB Chennai
பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் செளத்ரி, திரு விஜய்குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
சமூக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பீகார் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் செளத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.”
----
(Release ID: 2002648)
ANU/SMB/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 2002762)
आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam