பிரதமர் அலுவலகம்

பீகார் துணை முதலமைச்சர்கள், பிரதமரை சந்தித்தனர்

Posted On: 05 FEB 2024 5:15PM by PIB Chennai

பீகார் துணை முதலமைச்சர்கள் திரு சாம்ராட் செளத்ரி, திரு விஜய்குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். 

சமூக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“பீகார் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் செளத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.”

----

(Release ID: 2002648)

ANU/SMB/IR/KPG/KRS



(Release ID: 2002762) Visitor Counter : 42