பிரதமர் அலுவலகம்

கேரளாவின் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை செய்தார்

Posted On: 17 JAN 2024 1:59PM by PIB Chennai

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூர் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.01.2024) வழிபாடு மற்றும் பூஜை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

"புனிதமான குருவாயூர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். இந்தக் கோயிலின் தெய்வீக சக்தி அளப்பரியது. ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.

***

ANU/SMB/PLM/AG/KV



(Release ID: 1996910) Visitor Counter : 96