பிரதமர் அலுவலகம்

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் கட்டுரை எழுதியுள்ளார்

Posted On: 12 DEC 2023 9:43AM by PIB Chennai

பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி கட்டுரை எழுதியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பிரிவுகள் 370, 35 (ஏ) குறித்து உச்சநீதிமன்றத்தின் நேற்றைய தீர்ப்பு அரசியல் சாசன ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய மக்களிடையே ஒன்றுபட்ட பிணைப்பையும் அது வலுப்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரு சில கருத்துகளை நான் எழுதியுள்ளேன்”.

தமிழில் கட்டுரையைப் படிக்க     https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1985339

 

***


 

SMB/RR/KPG



(Release ID: 1985276) Visitor Counter : 91