பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டு 2022 மகளிர் குண்டு எறிதல்-எஃப் 34 போட்டியில் பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 26 OCT 2023 11:51AM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் குண்டு எறிதல்-எஃப் 34 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குண்டு எறிதல் -எஃப் 34 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாக்யஸ்ரீ மாதவராவ் ஜாதவுக்கு வாழ்த்துகள். இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

***

ANU/SMB/PKV/AG/KPG

 


(रिलीज़ आईडी: 1971504) आगंतुक पटल : 143
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam