பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ தர்பார் சாஹிப்பின் முன்னாள் தலைமை கிரந்தி சிங் சாஹிப் கியானி ஜக்தார் சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
28 AUG 2023 1:22PM by PIB Chennai
ஸ்ரீ தர்பார் சாஹிப்பின் முன்னாள் தலைமை கிரந்தி சிங் சாஹிப் கியானி ஜக்தார் சிங் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஸ்ரீ தர்பார் சாஹிப்பின் முன்னாள் தலைமை கிரந்தி சிங் சாஹிப் கியானி ஜக்தார் சிங் மறைவு வருத்தமளிக்கிறது. குரு சாஹிப்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான சிறந்த அறிவு மற்றும் முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், சகாக்களுக்கும் இரங்கல்”
***
AD/ANU/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1952908)
आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu