பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிரா முதல்வர் தனது குடும்பத்தினருடன் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார்

Posted On: 22 JUL 2023 10:03PM by PIB Chennai

மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது குடும்பத்தினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

 

மேற்குறிப்பிட்ட சந்திப்பு குறித்து மகாராஷ்டிரா முதல்வரின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர்;

 

"மகாராஷ்டிராவின் துடிப்பான மற்றும் கடின உழைப்பாளி முதல்வர் @mieknathshinde ஜி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை முன்னெடுப்பதில் அவரது ஆர்வமும் அவரது பணிவும் மிகவும் விரும்பத்தக்கவை.

***

SM/PKV/DL



(Release ID: 1941885) Visitor Counter : 119