பிரதமர் அலுவலகம்

பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்

Posted On: 09 JUN 2023 1:05PM by PIB Chennai

பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

பகவான் பிர்சா முண்டாவின் நினைவு நாளில் அவருக்கு கோடி வணக்கங்கள். அந்நிய ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தில் அவர் அனைத்தையும் தியாகம் செய்தார். பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக அவரது அர்ப்பணிப்பையும், சேவையையும், இந்த மகத்தான தேசம் எப்போதும் நினைவில் கொள்ளும்.”

***

(Release ID: 1930957)

AP/SMB/RR/RK



(Release ID: 1930972) Visitor Counter : 139