பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 05 MAY 2023 10:45AM by PIB Chennai

புதுதில்லியில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா-வின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இத்தகைய வசதிகள் மற்றும் அழகுப்படுத்தும் மேம்பாட்டுப் பணிகள் புதுதில்லி மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்துவதில் புதிய வடிவத்தைக் கொடுக்கும்.”

***

AP/GS/SG/DL



(Release ID: 1922135) Visitor Counter : 135