பிரதமர் அலுவலகம்

அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்ககு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி

Posted On: 26 APR 2023 6:46PM by PIB Chennai

அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேன்ஸிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"அடுத்த குவாட் உச்சிமாநாட்டை சிட்னியில் நடத்துவதற்கு நன்றி. இது இந்தோ-பசிஃபிக் நாடுகளை உள்ளடக்கிய தடையற்ற வர்த்தகத்தை உறுதிசெய்யும் நமது முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

நான் எனது பயணத்தையும், உறுப்பு நாடுகளுடனான குவாட் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்த விவாதங்களை அடுத்தக் கட்டத்தை  முன்னெடுத்து செல்வதற்கான முயற்சிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."

 

***

SM/ES/RJ

 



(Release ID: 1920023) Visitor Counter : 112