பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முக்கியத் துறைமுகங்களின் புதிய சாதனைகளுக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 04 APR 2023 10:24AM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கியத் துறைமுகங்கள், நிதியாண்டு 2022-23இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட அதிக சரக்குகளைக் கையாண்டு முந்தைய ஆண்டை விட 10.4% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை புரிந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

795 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து, “அபாரம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

------

AP/RB/KPG


(रिलीज़ आईडी: 1913536) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam