பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் பிரதமர் கலந்து கொண்டார்

प्रविष्टि तिथि: 18 FEB 2023 10:09PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்து கொண்டார்.

 

இது குறித்து பிரதமர் தமது  ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 

"@DoPTGoI  ஏற்பாடு செய்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்துகொண்டேன். அதிகாரிகளுடன் கலந்துரையாடி, துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை எடுத்துரைத்தேன்."

***

AP  / GS  / DL


(रिलीज़ आईडी: 1900504) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam