பிரதமர் அலுவலகம்

காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 30 JAN 2023 7:52PM by PIB Chennai

புதுதில்லியில் காந்தி நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

காந்தி நினைவிடத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்”.

*******

(Release ID: 1894781)

AP/ES/RR/KRS



(Release ID: 1894883) Visitor Counter : 113