பிரதமர் அலுவலகம்
ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
Posted On:
23 DEC 2022 1:36PM by PIB Chennai
ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.
ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலம், குருதேவ் சாஸ்திரிஜி மகாராஜ் திரு தர்மஜிவந்தஸ்ஜி சுவாமியால் ராஜ்கோட்டில் 1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வசதிகளை வழங்கி, உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட கிளைகளை இந்த நிறுவனம் தற்போது கொண்டிருக்கிறது.
**************
(Release ID: 1886009)
Read this release in:
Malayalam
,
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada