பிரதமர் அலுவலகம்
ஜார்கண்ட் மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
Posted On:
15 NOV 2022 11:30AM by PIB Chennai
ஜார்கண்ட் மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மாநில முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு அவர் வாழ்த்தியுள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமைப்பு நாளில் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள். இயற்கை வளங்கள் மற்றும் பழங்குடியினரின் கலை-கலாச்சாரங்கள் நிறைந்த இந்த மாநிலம் முன்னேற்றத்தின் உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
*******
MSV/SMB/KPG/IDS
(Release ID: 1876053)
Visitor Counter : 110
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam