பிரதமர் அலுவலகம்

குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளார் பிரதமர்

Posted On: 06 NOV 2022 9:47AM by PIB Chennai

குனோ தேசிய பூங்காவில் கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் அவற்றின் வசிப்பிடங்களில் விடப்பட்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.

 

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

 

“மகிழ்ச்சியான செய்தி! கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் அவற்றின் இருப்பிடங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். எஞ்சிய சிறுத்தைகளும் விரைவில் விடுவிக்கப்படும். அனைத்து சிறுத்தைகளும் ஆரோக்கியமாகவும்,  சுறுசுறுப்பாகவும், இருப்பிடத்திற்கு ஏற்றவாறு தங்களை பொருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

**************



(Release ID: 1874075) Visitor Counter : 129