பிரதமர் அலுவலகம்
குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகள் பற்றிய செய்தியை பகிர்ந்துள்ளார் பிரதமர்
Posted On:
06 NOV 2022 9:47AM by PIB Chennai
குனோ தேசிய பூங்காவில் கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் அவற்றின் வசிப்பிடங்களில் விடப்பட்டிருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“மகிழ்ச்சியான செய்தி! கட்டாய தனிமைக்குப் பிறகு 2 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவில் அவற்றின் இருப்பிடங்களில் விடுவிக்கப்பட்டிருப்பதாக நான் அறிகிறேன். எஞ்சிய சிறுத்தைகளும் விரைவில் விடுவிக்கப்படும். அனைத்து சிறுத்தைகளும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருப்பிடத்திற்கு ஏற்றவாறு தங்களை பொருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”
**************
(Release ID: 1874075)
Visitor Counter : 161
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam