பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 18 OCT 2022 2:02PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி வருமாறு;

"உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பத்தினரை பற்றியே உள்ளன: பிரதமர் நரேந்திர மோடி"

**************

(Release ID: 1868769)

GS/AG/AND/SHA



(Release ID: 1868842) Visitor Counter : 112