பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை சந்ரகாந்தாவிடம் பிரதமர் பிரார்த்தனை

Posted On: 28 SEP 2022 8:55AM by PIB Chennai

நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.

அன்னை மீதான துதிகளையும் பிரதமர் பகிர்ந்தார்.

ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை வணங்குவதற்கு உகந்த நாள், இது. அவரது அளவற்ற அருளால் அனைவரது வாழ்விலும் வீரமும், பணிவும் மலர பிரார்த்திக்கிறேன்.

**************

(Release ID: 1862750)


(Release ID: 1862781)