பிரதமர் அலுவலகம்
அன்னை சந்ரகாந்தாவிடம் பிரதமர் பிரார்த்தனை
Posted On:
28 SEP 2022 8:55AM by PIB Chennai
நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.
அன்னை மீதான துதிகளையும் பிரதமர் பகிர்ந்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை வணங்குவதற்கு உகந்த நாள், இது. அவரது அளவற்ற அருளால் அனைவரது வாழ்விலும் வீரமும், பணிவும் மலர பிரார்த்திக்கிறேன்.”
**************
(Release ID: 1862750)
(Release ID: 1862781)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam