பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிஷ்ட்வார் விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்


பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவிப்பு

Posted On: 31 AUG 2022 8:52AM by PIB Chennai

கிஷ்ட்வார் விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தல ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“கிஷ்ட்வாரில் நேரிட்ட விபத்தை அறிந்து மிகவும் துயரடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும்: பிரதமர் @narendramodi”

**************


(Release ID: 1855695) Visitor Counter : 149