பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 31 AUG 2022 8:51AM by PIB Chennai

சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

“மிச்சாமி துக்கடம்!

சம்வத்சாரி, மன்னிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எவரையும் புண்படுத்தாமல் இருப்போம். அன்பு, நல்லிணக்கத்தின் உணர்வு எங்கும் தழைக்கட்டும்.”

**************


(Release ID: 1855694)