பிரதமர் அலுவலகம்
சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
31 AUG 2022 8:51AM by PIB Chennai
சம்வத்சாரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
“மிச்சாமி துக்கடம்!
சம்வத்சாரி, மன்னிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. எவரையும் புண்படுத்தாமல் இருப்போம். அன்பு, நல்லிணக்கத்தின் உணர்வு எங்கும் தழைக்கட்டும்.”
**************
(Release ID: 1855694)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Odia
,
Telugu
,
Malayalam