பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் சிக்கார் மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 08 AUG 2022 9:22AM by PIB Chennai

 ராஜஸ்தான்  சிக்கார்  மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;  “ராஜஸ்தான் சிக்கார் கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட  செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது  இரங்கல்கள்.  இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”  என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***************

(Release ID: 1849601)


(रिलीज़ आईडी: 1849643) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam