பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிர முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
09 JUL 2022 6:22PM by PIB Chennai
மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர், இன்று பிரதமர் திரு.நரேந்திரமோடியை சந்தித்தனர்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ;
“ மகாராஷ்டிர முதலமைச்சர் திரு.ஏக்நாத் ஷின்டே மற்றும் துணை முதலமைச்சர் திரு.தேவேந்திர ஃபட்னவிஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது“ .
***
(रिलीज़ आईडी: 1840407)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam