பிரதமர் அலுவலகம்

சித்ரகூட் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 09 JUL 2022 4:37PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து, பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

சித்ரகூட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து மிகவும் வேதனை அளிக்கிறதுஇதில், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்  என்று பிரதமர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது

***



(Release ID: 1840395) Visitor Counter : 154