பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 11 MAY 2022 10:55PM by PIB Chennai

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாகூர், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

“முன்னதாக இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெயராம் தாகூர் @jairamthakurbjp, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்”, என்று பிரதமர் அலுவலகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

***************

 (Release ID: 1824554)


(रिलीज़ आईडी: 1824638) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam