உள்துறை அமைச்சகம்

நாகாலாந்து அமைதி உடன்படிக்கைகள் நீட்டிப்பு

Posted On: 20 APR 2022 9:52AM by PIB Chennai

மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் (என்எஸ்சிஎன்/என்கே), நாகாலாந்து தேசிய சோசலிச மறுசீரமைப்புக் கவுன்சில் (என்எஸ்சிஎன்/ஆர்), நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் காங்கோ (என்எஸ்சிஎன்/கே) ஆகிய பிரிவுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்படிக்கைகள் அமலில் உள்ளன.

இந்த உடன்படிக்கைகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்திடப்பட்டது. இந்தப் புதிய ஒப்பந்தத்தின்படி, என்எஸ்சிஎன்/என்கே மற்றும் என்எஸ்சிஎன்/ஆர் ஆகியவற்றுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் 2022 ஏப்ரல் 28 முதல் 2023 ஏப்ரல் 27 வரையிலும், என்எஸ்சிஎன்/கே-வுடனான ஒப்பந்தம் 2022 ஏப்ரல் 18 முதல் 2022 ஏப்ரல் 17 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1818238)



(Release ID: 1818295) Visitor Counter : 177