பிரதமர் அலுவலகம்
அமேதியின் கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
18 APR 2022 11:47AM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தின் கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் அவர் பிரார்த்தித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“உத்தரப்பிரதேசத்தின் அமேதி, கவுரிகஞ்சில் ஏற்பட்ட சாலை விபத்து மிகவும் சோகமானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடையவும் நான் பிரார்த்திக்கிறேன்:
PM @narendramodi"
******
(Release ID: 1817725)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam