பிரதமர் அலுவலகம்

வீர் சாவர்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்

Posted On: 26 FEB 2022 8:52AM by PIB Chennai

சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்கரின் நினைவு நாளையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில்;

“தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், தியாகம் மற்றும் விடாமுயற்சியின் உருவகமாக திகழ்ந்தவருமான வீர் சாவர்கரின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1801225)



(Release ID: 1801293) Visitor Counter : 212