பிரதமர் அலுவலகம்

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

Posted On: 11 FEB 2022 11:34AM by PIB Chennai

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் புண்ணிய திதியில் பிரதமர்  திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

"பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஜி-யின் முழு வாழ்க்கையும் சர்வஜன் ஹிதாய்-சர்வஜன் சுகாய் கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. அவரது ஒருங்கிணைந்த மனிதநேயத் தத்துவம் இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலகத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கும் திறன் கொண்டது. அவரது நினைவு நாளில் மரியாதைக்குரிய அவரை போற்றுவோம்”

***************



(Release ID: 1797517) Visitor Counter : 149