பிரதமர் அலுவலகம்
வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
05 FEB 2022 9:09AM by PIB Chennai
வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
“மிகவும் மகிழ்ச்சியான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அன்னை சாரதாவின் ஆசிர்வாதங்கள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ரீட்டுராஜ் வசந்த் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.”
***************
(Release ID: 1795722)
Visitor Counter : 176
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam