பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புனேயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 04 FEB 2022 8:53AM by PIB Chennai

புனேயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற கட்டிடம் இடிந்ததில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :

புனேயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்ற கட்டிடம் இடிந்ததால் வேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல்கள். இந்த விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன் PM @narendramodi

***************


(रिलीज़ आईडी: 1795356) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam